முதல் துளி...

Posted by Justin Jeevaprakash | | Posted On Saturday, May 15, 2010 at 4:41 PM

தமிழே உயிரே வணக்கம்...
தாய்ப்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்...
தாய் வாழ்க!
தமிழ்த்தாய் வாழ்க!
என்னை வாழ வைக்கின்ற இயற்கைத் தாய் வாழ்க!

வணக்கம். தமிழ் இனியனின் வளைப்பதிவின் மூலம் பல தமிழ் நெஞ்சங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வளைப்பதிவின் மூலம் மொழி, இனம், தமிழ்ப்பள்ளி சம்மந்தப்பட்ட விடயங்களை உங்களிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

Comments:

There are 0 comments for முதல் துளி...

Post a Comment