முனைவர் மு.இளங்கோவனின் உரை

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, May 20, 2010 at 5:15 PM

வணக்கம்.மலேசியாவின் புகழ்பெற்ற நகரான சுங்கைப்பட்டாணியில் இன்று 20.05.2010 மாலை 5.30 மணிக்குத் "தமிழக நாட்டுப்புறப்பாடல்கள்" என்ற தலைப்பில் ஐயா அவர்கள் உரையாற்றுகிறார்.
இடம்: M.G.G.K மண்டபம்(ஜெயா புத்தக நிலையம்
காந்தி மண்டப முன்புறக்கடை வரிசையில் மேல்மாடி,
சாலான் செகெராட்,சுங்கைப்பட்டாணி.

நேரம்: மாலை 5-30. மணி
ஏற்பாடு: நவீன இலக்கியச் சிந்தனைக்களம்


இதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் மணி 1.30 – பாரிட் புந்தார், தமிழியல் நடுவத்தில் “தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழர்கள்” எனும் தலைப்பில் சொற்பொழிவு. தமிழியல் ஆய்வுக் களம், தமிழ் வாழ்வியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.  நன்றி.




Comments:

There are 0 comments for முனைவர் மு.இளங்கோவனின் உரை

Post a Comment