கணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)
Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, May 20, 2010 at 6:48 PM
வணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும் உலகத்தமிழர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் ஏதுவாகத் தமிழ் மொழி அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியில்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை தமிழ் நாடு, மலேசியா, சிரிலங்கா,
நம்முடைய போதனா முறையில் அண்மைய காலமாகவே பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதை நாம் அறிவோம்.அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி) எனும் காரியத் திட்டமாகும். கற்றல் கற்பிதல் கூறுகளில் வாசிப்புத் திறன் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அத்தகையத் திறனை மாணவர்கள் அடைய ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஆகவே, கணேசர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.யௌவணாராணி அவர்களின் ஊக்கத்துடன் மாணவர்களின் வாசிப்புத் திறனின் மேம்பாட்டிற்காகவே இந்த வாசிப்புத் திட்டத்தை செயலாக்கத்திற்குக் கொண்டு வந்தேன்.
.
என் தமிழை வளர்த்த தமிழினியனே...!
உனக்குத் தலை வணங்குகிறேன்...!
வாழ்க தமிழ்...! வாழ்க செம்மொழி...!
anaithum nalla tiddanggal... enaku payan tarum ena ninaikiren..
தங்கள் இருவரின் பகிர்வுக்கும் நன்றி...
பள்ளிக்கூடத்தில் பயன்படுத்திப் பாருங்கள்..
பயன் பெறுங்கள்..
Justin u hv cm out wif a wonderful piece of wok..hp ur trigger continue and in such way it could encourage de others..
தங்களின் திட்டம் பிறருக்கு உந்துதலாக அமையுமென நம்புகிறேன். வாழ்த்துகள்
நன்றி அன்பர்களே.... பள்ளியில் நடத்தப் போகிறீர்கள் என்றால் தொடர்பு கொள்க....