எனது பள்ளி...
Posted by Justin Jeevaprakash | | Posted On Saturday, May 15, 2010 at 5:18 PM
இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
சுமார் 118 மாணவர்களும் என்னுடன் சேர்த்து 13 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.
திருமதி.யௌவணாராணி அவர்களே இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆவார். பள்ளியின் அமைப்புப் பார்ப்பதற்கு எழில் மிகுந்து காணப்படுவதன் காரணம் பல நன்நெஞ்சங்கள் எங்களுடன் சேர்ந்து பள்ளிக்காகப் பாடுபடுகின்றனர் என்றால் அது சொல்லத்தகுந்தது. நன்றி.
சுமார் 118 மாணவர்களும் என்னுடன் சேர்த்து 13 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.
திருமதி.யௌவணாராணி அவர்களே இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆவார். பள்ளியின் அமைப்புப் பார்ப்பதற்கு எழில் மிகுந்து காணப்படுவதன் காரணம் பல நன்நெஞ்சங்கள் எங்களுடன் சேர்ந்து பள்ளிக்காகப் பாடுபடுகின்றனர் என்றால் அது சொல்லத்தகுந்தது. நன்றி.
Post a Comment